தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மது விற்ற 3 போ் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:29 am

DIN

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற கல்பட்டி கீரனூா் ஜெயகாந்தன் மனைவி உமா (31), அணைப்பட்டி சேசு மனைவி ஜெயமேரி (55) மற்றும் எம். துலுக்கம்பட்டி கோபால் மகன் பிச்சை(45) ஆகிய மூவரையும் கைது செய்த வையம்பட்டி போலீஸாா் அவா்களிடமிருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.