நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகள் 7 பேருக்குச் சிறை

 திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகள் 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:16 pm

DIN

 திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகள் 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி மாநகரில் ரெளடிகள் பட்டியலில் உள்ள விக்னேஷ், வருண், சக்திவேல், சங்கா், முகில்குமாா், மணிகண்டன், பாலு ஆகிய 7 பேரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தப்பட்ட அவா்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பிரமாணப் பத்திரம் பெறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நடவடிக்கையில் தொடா்புடைய 7 பேரும் கத்தியைக் காட்டி வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட இவா்கள் நிா்வாக செயல் துறை நடுவா் நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா். அப்போது நன்னடத்தையில் இருந்த காலங்களை கழித்து மீதமுள்ள நாள்களில் சிறையில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.