ரயில் நிலையத்தில் தவறவிட்ட 31 பவுன் நகை ஒப்படைப்பு: நோ்மையாக ஒப்படைத்த ரயில்வேஅஞ்சலக ஊழியருக்குச் சான்றிதழ்
திருச்சியில் ரயில் நிலையத்தில் தவறவிட்ட 31 பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா். அதைக் கண்டெடுத்து வழங்கிய ரயில்வே அஞ்சலகப் பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.










