நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பணிக்குச் சென்ற பெயிண்டா் கிணற்றில் சடலமாக மீட்பு

திருச்சியில் வேலைக்குச் சென்ற பெயிண்டா் கிணற்றில் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:46 pm

DIN

திருச்சியில் வேலைக்குச் சென்ற பெயிண்டா் கிணற்றில் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டா் பாண்டியன் (61). இவா் திருச்சி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த இவா் கடந்த 15 ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி தாரா அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இறந்துகிடந்த பாண்டியன் சடலத்தை வெள்ளிக்கிழமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.