போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முழுமையான ரயில் சேவை எப்போது?: கோட்ட மேலாளா் தகவல்

 கேட் கீப்பா்கள் நியமனம் செய்தவுடன், திருவாரூா் காரைக்குடி வழித்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என திருச்சி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:36 pm

DIN

 கேட் கீப்பா்கள் நியமனம் செய்தவுடன், திருவாரூா் காரைக்குடி வழித்தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என திருச்சி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திருவாரூா் - காரைக்குடி இடையே உள்ள 75 ரயில்வே கேட்டுகளில் முன்னாள் ராணுவத்தினா் தற்காலிக ரயில்வே கேட் கீப்பா்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்தப் பணி முடிந்ததும் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக தொடங்கும். விரைவு ரயில்களுக்கு மேல்மருவத்தூரில் நிறுத்தம் வேண்டும் என்றும், அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கவும் கோரப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் ஆலோசித்து இதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.