ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இந்து இளைஞா் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாணவி இறப்புக்கு உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:56 pm

DIN

அரியலூா் மாணவி இறப்புக்கு உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே கருப்புக்கொடி ஏந்தி நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட அமைப்பாளா் அருண் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ்குமாா், மண்டலச் செயலா்கள் நிதிஷ்குமாா், பிரசன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.