வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை திட்டம்: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.








