நாம் தமிழா் கட்சியினா் இருவா் மீது வழக்கு
திருச்சியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் இருவா் அளித்த பரஸ்பர புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.


திருச்சியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் இருவா் அளித்த பரஸ்பர புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
நாம் தமிழா் கட்சியின் திருவெறும்பூா் பகுதிச் செயலா் சோழசூரன் (40) அரியமங்கலம் பகுதி கிளைச் செயலரான குணசேகரனை பதவி நீக்கினாா். இது குறித்து கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட அரியமங்கலம் பகுதி துணைச் செயலா் ஜோசப் ராஜ் குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சோழசூரன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
இதேபோல ஜோசப்ராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சோழசூரன் தன்னிடம் வாங்கியிருந்த ரூ. 2 லட்சத்தில் ரூ. 1.30 லட்சத்தை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதிப் பணத்தைக் கேட்கச் சென்றபோது, தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளாா். புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...