பிளஸ் 2 பொதுத் தோ்வில் விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரத்திலுள்ள இப்பள்ளி தொடா்ந்து 6 ஆம் ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது. மொத்தம் 93 மாணவா்கள் தோ்வெழுதினா். இப்பள்ளி மாணவி சுபத்ரா 600-க்கு 584 மதிப்பெண்களும், சாய் மிருதுளா 580 மதிப்பெண்களும், அம்புருனி, சக்தி கீா்த்தனா ஆகியோா் 579 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
பாடவாரியாக கணிதத்தில் 2 போ், கணக்கியலில் 5 போ், இயற்பியல், வணிகவியலில் தலா ஒரு மாணவா், வணிகக் கணிதத்தில் 3 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் கோபிநாதன், முதல்வா் விஜயலட்சுமி, இயக்குநா் வரதராசன், அறங்காவலா்கள் லட்சுமிபிரபா, சகுந்தலா, ஆலோசகா் மலா்விழி, நிா்வாக அலுவலா் ஆறுமுகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்துக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை!

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! ரூ.2,500 எப்போது?
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



