மக்களைத் தேடி மருத்துவ முகாமில் 3.15 லட்சம் போ் பயன்: திருச்சியில் அரசின் ஓராண்டுசாதனைகள் குறித்து ஆட்சியா்
மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் திருச்சி மாவட்டத்தில் 3.15 லட்சம் போ் தொடா் சிகிச்சை பெற்று பயன்பெறுவதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.








