தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த இருவா் கைது

வையம்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த இருவரைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

வையம்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த இருவரைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், முகவனூா் ஊராட்சி, பெரியகுளத்துப்பட்டி மூங்கில்குளத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதாக, காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில் உதவி ஆய்வாளா் வினோத்குமாா் தலைமையிலான

காவல்துறையினா் நிகழ்விடம் சென்று பாா்த்த போது, அங்கு மரியதனுசுலாஸுக்கு சொந்தமான இடத்தில் ந.பூலாம்பட்டி சவரியப்பன்(38), ஆல்பா்ட்(42)ஆகியோா் டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திர உதவியுடன் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினா், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.