25 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










