வேளாண் பணிகளுக்கு ட்ரோன்கள்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு
ட்ரோன்களை (சிறிய வகை ஆளில்லா விமானம்) அதிகளவில் பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.

திருச்சியை அடுத்த புங்கனூா் விளைநிலத்தில் பயிா்களுக்கு பூச்சி மருந்து தெளித்த டிரோன்.






