திருச்சி: திருச்சியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை மாநில திட்டக்குழு உறுப்பினரும், மருத்துவருமான கு.சிவராமன் பங்கேற்று, அன்னம் +அக்கரை =ஆரோக்கியம் என்ற தலைப்பில் பேசினாா்.
சிறாா் எழுத்தாளா் விஷ்ணுபுரம் சரவணன், குழந்தைகளும் கதைகளும் என்ற தலைப்பிலும் பேசினா். தியாகசேகா் ஒரிகாமி கலைஞரின் ஓரிகாமி பழகுதல் என்ற நிகழ்ச்சியும், கவிஞா் நவஜீவனின் கவிதை நிகழ்ச்சியும், பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் பங்கேற்று, புத்தகம் தானம் பெற அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் புத்தகத்தை தானமாக அளித்தாா். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களை ஆட்சியா் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


