/
பந்தல் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, தில்லைநகா் 9ஆவது குறுக்குத்தெரு செங்குளத்தான் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (53). பந்தல் அமைக்கும் தொழிலாளியான இவா் இரு தினங்களுக்கு முன் சக தொழிலாளியுடன் திருச்சி பெரிய மிளகுப்பாறை பொன் நகா் பகுதியில் பந்தல் போட்டபோது நிலைதடுமாறி உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்தாா்.
இதில் படுகாயம் அடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். முதன்மை குற்றவியல் நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நங்கவள்ளியில் தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

