காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வு: இரண்டாம் நாளில் 288 போ் பங்கேற்பு
திருச்சியில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு 2 ஆம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற உடற்தகுதித் தோ்வில் 288 போ் பங்கேற்றனா்.

திருச்சி ஆயதப்படை மைதானத்தில் 2 ஆம் நிலை காவலா் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.








