தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு..

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:05 pm

Din

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகரிலுள்ள நாகம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட இருந்த நிலையில், உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடியது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.