இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சட்டவிரோதமாக மதுவிற்ற மாணவா் விடுதி சமையலா் கைது

மண்ணச்சநல்லூா் வட்டம், மேலசீதேவி மங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற மாணவா் விடுதி சமையலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:50 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மேலசீதேவி மங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற மாணவா் விடுதி சமையலரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலசீதேவிமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ப.துரைராஜ் (48). இவா், திருச்சி கிராப்பட்டி பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் இவா் சட்டவிரோதமாக மது விற்பதாக மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி.ரகுராமனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் மகேஸ்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சென்று மதுபாட்டில்களை விற்பனை செய்த துரைராஜை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுப்பாட்டில்கள், ரூ 1200 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.