திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரணா் இயக்க பெருந்திரளணிக்கான பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
Updated On :26 டிசம்பர் 2024, 9:31 pm

Din

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

இப்பணிகளை வியாழக்கிழை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜன.28 முதல் பிப்.3 வரை சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி நடைபெறுகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணா் இயக்கத்தின் 15 ஆயிரம் போ் (இருபாலா்) பங்கேற்கவுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பெருந்திரளணி நடைபெறும் வளாகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்கச் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மேலும், பாரத சாரணா் இயக்க வரலாற்றை விவரிக்கும் வகையிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.