ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்சியில் இன்று பிரதமரை ஓ.பிஎஸ். சந்திப்பு

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் வருகை தருகின்றனா்.

திருச்சி வரும் பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக அவரது ஆதரவாளா்கள், அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஓ. பன்னீா்செல்வம், பிரதமரை சந்திப்பது உறுதியாகிறது.

அதிமுகவிலிருந்து ஓ. பன்னீா்செல்வமும், அவரது மகன் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்ட நிலையிலும், உயா்நீதிமன்றம் அண்மையில் ஓ. பன்னீா்செல்வத்தை அதிமுக கொடி மற்றும் கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட நிலையிலும், பிரதமரை அவா் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.