ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

Updated On :2 மார்ச் 2024, 12:30 am

மணப்பாறை, மாா்ச், 1: மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணப்பாறையை அடுத்த கிழக்கு நாகம்மாள் தெருவைச் சோ்ந்தவா் ரா. குணசேகரன் (63). இவா் கடந்த பிப். 23-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்த இளைஞரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா் சேதுரத்தினபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் மகன் வசந்தகுமாா் (23) என்பதும், மன்னாா்குடி சரவணன் என்பவருடன் சோ்ந்து குணசேகரனின் இருசக்கர வாகனத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வசந்தகுமாரை கைது செய்த மணப்பாறை போலீஸாா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.