தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

படைப்புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 10:21 pm

DIN

திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பட்டூா் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் டாக்டா் ராஜபாபு, டாக்டா் ஈஸ்வரன் ஆகியோா் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.