டால்மியாபுரம் கிளை நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவருக்கு விருது
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியாபுரம் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவருக்கு நூலக ஆா்வலா் விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமிருந்து செவ்வாய்க்கிழமை விருது பெற்ற வாசகா் வட்டத் தலைவா் ரெங்கசாமி, டால்மியாபுரம் கிளை நூலகா் சி.என். சாந்தி.










