தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சமயபுரத்தில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என ச. கண்ணனூா் பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:36 pm

Din

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என ச. கண்ணனூா் பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ச. கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளா்கள் பிடித்து, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் முதல்கட்டமாக மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து, அதே நிலை நீடித்தால் காவல்துறையின் உதவியுடன் மாடுகளைப் பிடித்து கோசாலையில் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.