மியான்மா் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்
பெரம்பலூா் இளைஞரை காதலித்து வந்த மியான்மா் பெண்ணுக்கு வியாழக்கிழமை இந்து முறைப்படி அரியலூரில் திருமணம் நடைபெற்றது.

அரியலூரில் வியாழக்கிழமை இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மியான்மா் நாட்டைச் சோ்ந்த ஏய் ஏய் மோ கழுத்தில் தாலிக் கட்டிய மதிவதனன்.









