வாழையில் மதிப்புக் கூட்டுவதால் ரூ. 25 லட்சம் வரை வருவாய்
ஒரு ஹெக்டேரில் பயிரிடப்படும் வாழை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், அறுவடை பின்சாா் தொழில் நுட்பங்கள் மூலம் ரூ. 25 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது....

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அதன் இயக்குநா் இரா. செல்வராஜன். உடன் தோட்டக் கலைத் துறை கல்லூரி முதல்வா் ஜே. சுரேஷ், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய மாநில இயக்குநா் பிஎன். சுரேஷ்,









