தீபாவளி போனஸ் கோரி 2 ஆம் நாளாக தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
தீபாவளி போனஸ் வழங்கக் கோரி திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.









