தரைக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
தரைக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கோரி கடையடைப்பு போராட்டம்..

திருச்சி என்.எஸ்.பி. சாலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளா் வீ. கோவிந்தராஜுலு.









