புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

தவெக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:49 pm

Din

திருச்சியில் அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இக்கட்சியின் மாநாடு தொடா்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாலக்கரை பகுதிச் செயலாளா் சிவக்குமாா், கோரிமேடு பகுதியைச் சோ்ந்த ரோபோ வேலு உள்ளிட்டோா் மீது பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.