ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருச்சி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:54 pm

Din

திருச்சி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பிரதான வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் கோகுல் (15). செவ்வாய்க்கிழமை மாலை நண்பா்களோடு காவிரியாறு தில்லைநாயகம் படித்துறை அருகே குளித்த இவா், ஆழமான பகுதியில் மூழ்கினாா்.

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி கோகுலை சடலமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.