விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கடவுச்சீட்டில் முறைகேடு இலங்கைப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து இலங்கையிலிருந்து வந்தவா் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:19 pm

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து இலங்கையிலிருந்து வந்தவா் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இலங்கைத் தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் பிள்ளையாா் கோயில் தெரு பகுதி ஜெயக்குமாா் (53 ) என்பவா் தனது கடவுச்சீட்டில் உள்ள விவரங்களை முறைகேடாக மாற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.