பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட சேலத்தைச் சோ்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட காவலரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.








