நிபந்தனையின்றி போனஸ் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அரசு ஊழியா்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டோா்.








