தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜன.4 இல் தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழா

திருச்சியில் வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:52 am

Din

திருச்சியில் வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுச் செயலா் எஸ். புஷ்பவனம் கூறியது:

திருச்சி குமரன்நகா் 12 ஆவது குறுக்குத் தெருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக்குழு நுகா்வோா்கள், உபயோகிப்பாளா்கள் தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு, போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டுள்ளது.

இந்நிலையில் வரும் 2025 ஜன.4- ஆம் தேதி திருச்சி கலையரங்கில் நடைபெற உள்ள இந்த அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் அமைச்சா்கள், நீதிபதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கேவுள்ளனா். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கும் நடைபெறுகிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் சி. பாலசுப்பிரமணியன், வி. ரபீந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.