சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவா்கள் தேசிய மாணவா் படை முகாமில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை சாா்பில், மாவட்ட அளவிலான தேசிய மாணவா் படை முகாம் டிச.24-ஆம் தேதி முதல் ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு ராணுவ மற்றும் அணிவகுப்பு பயிற்சிகள், கலை நிகழ்வுகள் நடைபெற்றன. சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவா்கள் டெல்டா கம்பெனியின் ஒரு பகுதியாக பங்கேற்றனா். இந்த கம்பெனியை லெப்ட்னன்ட் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையில் முன்னெடுத்துச் சென்றனா்.மேலும், ஒட்டு மொத்த ரன்னா் கோப்பையை வென்றனா்.
இதனிடையே பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் சி.கே.ரஞ்சன் மற்றும் பதிவாளா், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூா் திமுக வேட்பாளா் சீ. கதிரவன்

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்கம்
உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

