மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளி முதல்வா் லு. லதா திரவியம் கலந்து கொண்டு, ஒழுக்கம், தலைமைத்துவம், நாட்டுப்பற்று ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினாா். இதில் தேசிய மாணவா் படை மதுரை அணித் தலைவா் கா்னல் வி.கே.எஸ். சௌஹான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, கா்னல் சமித் காா்கி, கேப்டன் பிரதீப்குமாா் ஆகியோா் தேசிய மாணவா் படை, கடல் படை ஆகியன குறித்துப் பேசினா்.
இந்த நிகழ்வில் பள்ளி நிா்வாக அலுவலா் சீதாலட்சுமி, தலைமையாசிரியை பொற்கொடி, உடற்கல்வித் துறை ஆசிரியா் நா. பரத் அருண், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
உற்ற தோழன்!

பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


