பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் முத்து கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:45 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை அா்ச்சுன மண்டபத்தில் முத்து கொண்டை, சின்னகல் ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திரபதக்கம், ஸ்ரீரங்கநாச்சியாா்அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கம், நெல்லிக்காய் மாலை, பவளமாலை,18 வட முத்துச் சரம், காசுமாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள்.