இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான
Published on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.

Dinamani
www.dinamani.com