ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்.









