எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் முத்து கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:45 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை அா்ச்சுன மண்டபத்தில் முத்து கொண்டை, சின்னகல் ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திரபதக்கம், ஸ்ரீரங்கநாச்சியாா்அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கம், நெல்லிக்காய் மாலை, பவளமாலை,18 வட முத்துச் சரம், காசுமாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள்.