தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அய்யாற்றின் குறுக்கே பாலம் அமைக்க துறையூா் எம்எல்ஏ கோரிக்கை

துறையூா் அருகே அய்யாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் சட்டப்பேரவை கூட்டத்தில் அண்மையில் கோரினாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:22 pm

Din

துறையூா் அருகே அய்யாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் சட்டப்பேரவை கூட்டத்தில் அண்மையில் கோரினாா்.

வெங்கடேசபுரம், கொட்டையூா், கருப்பம்பட்டி, கரட்டூா் வழியாக விசாலாட்சி அம்பாள் சமுத்திரம் செல்லும் கிராம சாலை அப்பகுதி மக்களின் தேவை கருதி நபாா்டு சாலையாக மேம்படுத்தப்பட்டது. அய்யாறு குறுக்கே பாலம் அமைத்து தரவேண்டும் என எம்எல்ஏ சட்டப்பேரவையில் கோரினாா். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தமிழகத்தில் 67 இடங்களில் பாலங்கள் கட்ட நிதித்துறை செயலகத்திடம் நிதி கோரியுள்ளோம். நிதித்துறை ஒத்திசைவுவுடன் முன்னுரிமை அடிப்படையில் அய்யாற்றில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.