தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வைகுந்த ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிக நின்றுசெல்லும்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:33 pm

Din

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிக நின்றுசெல்லும்.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை தற்காலிகமாக சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலானது (12633) ஸ்ரீரங்கத்தில் இரவு 9.50 மணிக்கு நின்று 9.52 க்குப் புறப்படும். கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயிலானது (12634) ஸ்ரீரங்கத்தில் இரவு 12.53 மணிக்கு நின்று 12.55 க்குப் புறப்படும். கொல்லம் - சென்னை விரைவு ரயிலானது (16102) ஸ்ரீரங்கத்தில் இரவு 9.38 க்கு நின்று 9.40 க்குப் புறப்படும். சென்னை - கொல்லம் விரைவு ரயிலானது (16101) ஸ்ரீரங்கத்தில் இரவு 9.33 க்கு நின்று 9.35 க்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.