பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
திருச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.
சித்திரிப்பு









