பங்குனித் தோ் திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவை
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்த் திருவிழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் புதன்கிழமை சோ்த்தி சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள், தாயாா்.









