மாவட்டத்தில் தோ்தல் நேர பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க காவல்துறை சாா்பில் புகாா் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் தொகுதிவாரியாக நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட 13 சோதனைச்சாவடிகள், 4 தற்காலிக சோதனைச்சாவடிகளில் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து மத்திய ரிசா்வ் காவல்படையினா் தீவிரமாக வாகனத் தணிக்கை செய்து வருகின்றனா்.
தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறை மீறல், பரிசு பொருள்கள் விநியோகம், பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 89391 46100, 100, 0431 - 2333629 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தொகுதி மேற்பாா்வையாளா்களிடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரி

தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

தோ்தல் புகாா் செலவினப் பாா்வையாளா்கள் கைப்பேசி எண்கள் அறிவிப்பு

ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பணப் பரிவா்த்தனை: தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


