மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:30 am

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், மணப்பாறையில் ரூ. 8,47,350, ஸ்ரீரங்கத்தில் ரூ. 15,23,636, திருச்சி மேற்கில் ரூ.4,98,700, திருச்சி கிழக்கில் 13,02,380, திருவெறும்பூரில் ரூ.55,600, லால்குடியில் ரூ.6,11,900, மண்ணச்சநல்லூரில் ரூ.3,20,635, முசிறியில் ரூ.1,77,300, துறையூரில் ரூ.2,17,580 என மொத்தம் ரூ.58 லட்சத்து 55 ஆயிரத்து 281 பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததன் பேரில், 54 லட்சத்து 77 ஆயிரத்து 281 ரூபாய் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.3,78,000 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.