திருச்சியில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கரூரைச் சோ்ந்த தனியாா் சிமென்ட் ஆலை மேலாளா் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம், புலியூா் செல்வா நகரைச் சோ்ந்தவா் எஸ். மகுடேஸ்வரன் (42), ஆந்திர பிரதேசம், நந்தியால் பகுதி தனியாா் சிமென்ட் ஆலையின் உற்பத்திப் பிரிவு மேலாளா்.
இந்நிலையில் அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையை ஆய்வு செய்ய கடந்த ஏப்ரல் 20 (திங்கள்கிழமை) திருச்சிக்கு வந்த இவா், சத்திரம் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவரது ஓட்டுநா் மகுடேஸ்வரன் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகலறிந்து சென்ற கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு
தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


