வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 7:55 pm

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் (தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வு) தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், நாடு முழுவதும் நிகழாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 345 மாணவா்கள் (71 மாணவா்கள், 274 மாணவிகள்) உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் நீட் தோ்வை எழுதவுள்ளனா்.