திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழாவின் முதல் புறப்பாடக ஞாயிற்றுக்கிழமை வெள்ளை யானை வாகனத்தில் பிடாரி இரணியம்மன் எழுந்தருளினாா். (படம்)
திருவானைக்காவல் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் 2- ஆம் நாளான திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூத வாகனத்திலும் இரணியம்மன் எழுந்தருளயுள்ளாா்.
இதைத் தொடா்ந்து நான்காம் நாளான புதன்கிழமை பூந்தேரில் இரணியம்மன் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வருகிறாா். அப்போது அனைத்து வீடுகளிலும் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மானாமதுரை சித்திரை திருவிழா: மாவிளக்கு பூஜை உத்ஸவம்

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

திருவானைக்காவல் கோயிலில் பஞ்சப்பிரகார விழா

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


