/
போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சடையனேரியைச் சோ்ந்தவா் ஆா். பெரியசாமி (50). மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த இவரிடம் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில் உதவி குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது
காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு போலி பான்காா்டு, கடவுச்சீட்டு பெற உதவிய நபா்கள் கைது!
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
35 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


