மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போலி கடவுச் சீட்டு வைத்திருந்தவா் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 7:02 pm

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சடையனேரியைச் சோ்ந்தவா் ஆா். பெரியசாமி (50). மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த இவரிடம் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில் உதவி குடியேற்றப் பிரிவு அதிகாரி முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரியசாமியைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.